சனி, 30 மார்ச், 2013

ஆண்மை எழுச்சிக்கு வெள்ளை குண்டுமணி குழி தைலம் .

ஆண்மை எழுச்சிக்கு வெள்ளை குண்டுமணி  குழி தைலம் .




மருந்து:


வெள்ளை குண்டுமணி 350 கிராம்
படிகாரம் 70 கிராம்
தாளகம் (பொன்னரிதாரம்) 70 கிராம்
கந்தகம்  10 கிராம்
வெள்ளை  குண்டுமணி யை  தண்ணீரில்  இரண்டு  நாட்கள்  ஊற  வைத்து  மூன்றாம்நாள்  மேல்  தொலியை  நீக்கி பொடித்து  நிழலில்  உலர்த்தவும்.
 இந்த  பருப்புபொடி யு டன்  மற்ற  சரக்குகளை தனி  தனியாக  பொடித்து  ஒன்றாக கலந்து  நாட்டு கோழி  முட்டை மஞ்சள்  கரு வேண்டுமளவு  விட்டரைத் து  சுண்டக்காய்  அளவாக  மாத்திரைகள்  உருட்டி  நிழலில்  உலர்த்தவும். முக்கால்  பருவம்  உலர்ந்த  பிறகு  எடுத்து  2 ltr  borosil  குடுவையுள்  அடைத்து  அதன்  வாயை  இரும்பு  சல்லடை வலையலால்  வெள்ளி  கம்பி  சொருகி  வாய் பகுதியை  இரும்பு கம்பியால் கட்டி  முறைப்படி  குழித்தைலம்  வாங்கவும் .









                                    DSC_0244.jpg
                                                                 

 இந்த  தைலத்தில்  வெள்ளி  குச்சி இட்டு  ஒரு வெற்றிலையில்  சுண்ணாம்பு  தடவுவது போல்  ஒரு  வெற்றிலையில் தடவி  கொடுக்கவும். பாதி  வெற்றிலை  காலையில்  மென்று  சாப்பிட்டு  விட்டு  மற்ற  பாதி  இலையை  இரவு  உணவுக்கு  ஒரு மணிக்கு  முன்  சாப்பிட்ட  பிறகு  பால்  சாப்பிடவும் . பத்தியம் : இரவில் ,புளி ,உப்பு ,சேர்ந்த  ஆகாரங்கள்  சாப்பிடக் கூடாது. தித்திப்பு  பண்டங்கள்  நிறைய  உட்கொள்ளவும் .வீரமான  எழுச்சியை   உண்டாக்கும் .இரசவாதம் : இந்த  தைலத்தின்  திப்பி  அதாவது  கருகிய  உருண்டைகளில்  தாளகத்தின்  ஈயம்               ஒட்டி  இருக்கும் ,வெள்ளி கம்பிகளிலும்  மினுமினுப்பாக  வெள்ளி ராவிய  தூள்  போல்  இருக்கும் .இது கருவங்கதைஹேமிக்கும் .

மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

DSC_0251.jpg





DSC_0254.jpg



DSC_0248.jpg